வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்: மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் பொலிசாரால் தடுத்துவைப்பு – மூவர் கைது
7 view
வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிச் செயற்பட்ட குற்றச் சாட்டில் மூன்று வேட்பாளரின் இரண்டு வாகனங்கள் மூன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன், சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் இன்று (06) தெரிவித்தனர். வேட்பாளரின் உருவப்படம் மற்றும் ஸ்டிக்கர் பொறித்த வாகனங்களில் வேட்பாளர்கள் பயணிக்க முடியும். வேட்பாளரின்றி அவருடைய உருவப்படம் அல்லது ஸ்டிக்கர் பொறித்த வாகனங்கள் பயணிப்பதற்கு தேர்தல் திணைக்களம் தடை விதித்துள்ளது. குறித்த விதிமுறையை மீறி வவுனியாவில் வேட்பாளரின்றி வேட்பாளரின் ஸ்டிக்கர்களுடன் நடமாடிய மூன்று வாகனங்களே வவுனியாப் பொலிசாரால் […]
The post வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்: மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் பொலிசாரால் தடுத்துவைப்பு – மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வவுனியாவில் தேர்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில்: மூன்று வேட்பாளர்களின் வாகனங்கள் பொலிசாரால் தடுத்துவைப்பு – மூவர் கைது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
