ஐபிஎல் ஏலத்துக்காக மொத்தம் 29 இலங்கை வீரர்கள் பதிவு!
7 view
2025 இந்தியன் பிரீமியர் லீக்கிற்கான வீரர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நவம்பர் 4 ஆம் திகதி ஆதிகாரப்பூர்வமாக நிறைவுக்கு வந்தது. அதன்படி, மொத்தம் 1,574 வீரர்கள் (1,165 இந்தியர்கள் மற்றும் 409 வெளிநாடுகள்) 2025 டாடா ஐபிஎல் மெகா ஏலத்தின் ஒரு பகுதியாக பதிவு செய்துள்ளனர். மெகா ஏலமானது எதிர்வரும் நவம்பர் 24, 25 ஆம் திகதிகளில் சவுதி அரேபியாவின் ஜித்தாவில் நடைபெறும். இந்தியாவுக்கு வெளியே நடைபெறும் இரண்டாவது ஐபிஎல் ஏலம் இதுவாகும். உலகம் முழுவதில் இருந்தும் […]
The post ஐபிஎல் ஏலத்துக்காக மொத்தம் 29 இலங்கை வீரர்கள் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஐபிஎல் ஏலத்துக்காக மொத்தம் 29 இலங்கை வீரர்கள் பதிவு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
