ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் IMFன் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும்! ரோசி கருத்து
7 view
ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்தால் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும் என முன்னாள் ஜனாதிபதியின் ஆலோசகர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். அரசியல் கூட்டமொன்றில் உரையாற்றிய ரோசி சேனநாயக்க, முன்னாள் அரசாங்கத்தின் கீழ், இலங்கை அதன் நெருக்கடியிலிருந்து மீட்கப்பட்டதாகவும், முழுமையாக மீள இன்னும் சிறிது கால அவகாசம் தேவைப்பட்டதாகவும் கூறியுள்ளார். புதிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டு, அரசாங்கம் பாதீட்டை நிறைவேற்ற வேண்டியிருப்பதால், இப்போதைக்கு சர்வதேச நாணய நிதியத் திட்டத்தின் கீழ் மூன்றாவது […]
The post ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் IMFன் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும்! ரோசி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ரணில் ஜனாதிபதியாகியிருந்தால் IMFன் மூன்றாவது தவணை நிதியை இலங்கை பெற்றிருக்கும்! ரோசி கருத்து appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
