சிவனொளிபாதமலை பருவகால ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல்

8 view
2024ஆம் மற்றும் 2025 ஆம்  ஆண்டுகளுக்கான சிவனொளிபாதமலை பருவகாலம் எதிர்வரும் டிசம்பர் மாதம் வரும் பௌர்ணமி நாளில் ஆரம்பிக்க பட உள்ளதைத் தொடர்ந்து அதற்கான ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் ஒன்று. இன்று (05) நல்லதண்ணி கிராம உத்தியோகத்தர் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. நிகழ்வில்  சிவனொளிபாதமலைக்கு பொறுப்பான தேரர் பெங்கமுவே தம்ம தின்ன தலைமையில் இடம்பெற்றது. இக்கலந்து உரையாடலில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் நந்தன கலபட, நோர்வூட் உதவி அரசாங்க அதிபர், ஹட்டன், நல்லதண்ணி, மஸ்கெலியா, பொகவந்தலாவ, நோர்வூட்,வட்டவளை, […]
The post சிவனொளிபாதமலை பருவகால ஏற்பாடுகள் பற்றிய கலந்துரையாடல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース