அநுர அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகள் – ரணில் விடுத்த எச்சரிக்கை

11 view
அரசாங்க ஊழியர்களின் வாக்குகளால் ஜனாதிபதியாக பதவியேற்ற அநுர தனது வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றவில்லை. எனவே, மீண்டும் தேர்தலை கோரும் தார்மீக உரிமை அவருக்கு இல்லை என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணியின் மாத்தறை மாவட்ட பொதுக்கூட்டத்தில் நேற்று கலந்து கொண்டு உரையாற்றும் போதே ரணில் விக்ரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். அரசாங்க ஊழியர்களுக்கு வழங்குவதற்கு தமது அரசாங்கம் இணங்கிய சம்பள அதிகரிப்பு அல்லது மேலதிக சம்பள அதிகரிப்பை […]
The post அநுர அரசாங்கத்திற்கு எதிராக இரண்டு வழக்குகள் – ரணில் விடுத்த எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース