திருட்டுத்தனமாக நுழைந்த சுமந்திரனுக்கு வன்னி மண் தொடர்பில் என்ன தெரியும்? – எமில்காந்தன் கேள்வி!
11 view
“தமிழ் மக்களின் இரத்தத்தாலும், சதையாலும் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் திருட்டுத்தனமாக உள்நுழைந்த சுமந்திரன் வன்னியில் இருக்கும் பிரச்சினைகளுக்காக எப்படி இறங்கி வருவார்.?” – என்று கோடரி சின்னத்தில் போட்டியிடும் வன்னி மாவட்ட முதன்மை வேட்பாளர் எமில்காந்தன் கேள்வி எழுப்பியதுடன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோரது முழு வரலாறும் சொல்ல வேண்டி வரும் என்றும் எச்சரிக்கை விடுத்தார். வவுனியாவில் உள்ள தனது அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே எமில்காந்தன் இவ்வாறு […]
The post திருட்டுத்தனமாக நுழைந்த சுமந்திரனுக்கு வன்னி மண் தொடர்பில் என்ன தெரியும்? – எமில்காந்தன் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருட்டுத்தனமாக நுழைந்த சுமந்திரனுக்கு வன்னி மண் தொடர்பில் என்ன தெரியும்? – எமில்காந்தன் கேள்வி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
