இன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் : தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது
14 view
இம்முறை இடம்பெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்று (04) தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் இடம் பெற்றது. தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் கண்காணிப்பின் கீழ் இடம் பெற்ற குறித்த தபால் மூல வாக்களிப்பானது அமைதியான முறையில் இடம் பெற்றது. இதில் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் 116 உத்தியோகத்தர்களும் சமூக நீர்வழங்கல் சபையின் 05 உத்தியோகத்தர்களும், கால் நடை திணைக்களத்தின் 02 உத்தியோகத்தர்கள் என மொத்தமாக 123 வாக்காளர்கள் தபால் மூல வாக்களிப்புக்கு தகுதி […]
The post இன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் : தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன்று தம்பலகாமம் பிரதேச செயலகத்தில் : தபால் மூல வாக்களிப்பு இடம்பெற்றது appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
