தமிழரசுக் கட்சிக்கு வடக்கு மாகாணத்தில் மக்கள் : 10 ஆசனங்களை வழங்கவேண்டும் – தி.பிரகாஷ்
11 view
இலங்கைத் தமிழரசுக் கட்சி கொலைகாரர்களையும், கொள்ளை காரர்களை விரட்டி அடித்து, வீடு சுத்தமாக்கப்பட்டுள்ளது. வீடு புனிதமடைந்துள்ளது. மக்களின் எதிர்பார்ப்புப்படி படித்த, ஆளுமையுடைய, இளைஞர்களை இந்தமுறை வேட்பாளர்களாக நிறுத்தி மக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்திசெய்துள்ளது. ஆகவே, மக்களின் எதிர்பார்ப்பை கட்சி நிறைவுசெய்ததால் தமிழ் மக்கள் ஓரணியாகத் திரண்டு யாழ்ப்பணம் – கிளிநொச்சி தேர்தல் மாவட்டம் வன்னி தேர்தல் மாவட்டம் இரண்டிலும் சேர்த்து 10 ஆசனங்களைத் தமிழரசுக் கட்சிக்கு வழங்கி ஒரு தேசமாக நாம் தமிழ்த் தேசியத்தைக் கோரி நிற்கின்றோம் என்பதை […]
The post தமிழரசுக் கட்சிக்கு வடக்கு மாகாணத்தில் மக்கள் : 10 ஆசனங்களை வழங்கவேண்டும் – தி.பிரகாஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழரசுக் கட்சிக்கு வடக்கு மாகாணத்தில் மக்கள் : 10 ஆசனங்களை வழங்கவேண்டும் – தி.பிரகாஷ் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
