இன அடையாளம், கல்வி மேம்பாடு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்- பாரத் அருள்சாமி!
12 view
புதிய பாராளுமன்றத்தில் புதிய அரசமைப்புக்கான ஏற்பாடுகள் இடம்பெறவுள்ளன. எனவே, கண்டி மாவட்டத்துக்கான தமிழ்ப் பிரதிநிதித்துவமென்பது கட்டாய தேவையாகும். எனவே, தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து என்னை சபைக்கு அனுப்பி வைப்பார்கள் என்று ஐக்கிய மக்கள் கூட்டணியின் கண்டி மாவட்ட வேட்பாளர் பாரத் அருள்சாமி தெரிவித்தார். கண்டி மஹியாவ பகுதியில் 02.11.2024 அன்று மாலை தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்ற பின் கண்டி குயின்ஸ் கேட்போர் கூடத்தில் தமிழ் மற்றும் முஸ்லீம் வர்த்தக பிரமுகர்களுடன் கூட்டமும் இடம்பெற்றது. இந்நிகழ்வில் தமிழ் […]
The post இன அடையாளம், கல்வி மேம்பாடு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்- பாரத் அருள்சாமி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இன அடையாளம், கல்வி மேம்பாடு உள்ளிட்ட விடயங்களை மையப்படுத்தியே நான் தேர்தலில் போட்டியிடுகின்றேன்- பாரத் அருள்சாமி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
