இனவாத அரசியலை நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு : தோல்வி அடைந்தவர்கள் பல்வேறு சதிகளை உருவாக்குகின்றனர் – சுனில் ஹந்துன்னெத்தி
10 view
தேசிய மக்கள் சக்தியிலிருந்து, முஸ்லிம்களை பிரிப்பதற்கு, பல்வேறு சதிகளை அரங்கேற்றி. இனவாத அரசியலை இந்த நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு தோல்வி அடைந்தவர்கள் முயற்சி செய்து வருவதாக எந்தன் நத்தி தெரிவித்தார். திருகோணமலை வெள்ளைமணல் பிரதேசத்தில் நேற்றுமுன்தினம் (01) இரவு நடைபெற்ற, தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர், மேற்கண்டவாறு தெரிவித்தார். தேசிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திர தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அவர், அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், […]
The post இனவாத அரசியலை நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு : தோல்வி அடைந்தவர்கள் பல்வேறு சதிகளை உருவாக்குகின்றனர் – சுனில் ஹந்துன்னெத்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இனவாத அரசியலை நாட்டில் மீண்டும் உருவாக்குவதற்கு : தோல்வி அடைந்தவர்கள் பல்வேறு சதிகளை உருவாக்குகின்றனர் – சுனில் ஹந்துன்னெத்தி appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
