ஈ.பி.டி.பி வேட்பாளரை ஆதரித்து உடுத்துறையில் பரப்புரை கூட்டம்!

15 view
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் யாழ் மாவட்ட வேட்பாளரும், ஊடகப் பேச்சாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரனை ஆதரித்து பிரச்சாரக் கூட்டம் இன்று (02.11.2024) வடமராட்சி கிழக்கு உடுத்துறையில் இடம்பெற்றது உடுத்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க மண்டபத்தில் முற்பகல் 11.00 மணியளவில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,:முன்னாள் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தலைமையில் ஆரம்பமானது. இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, அண்மையில் ஜனாதிபதி அனுரவை சந்தித்த போது கடற்றொழில் அமைச்சராக  இருந்த காலத்தில் செய்த விடயங்களையும், செய்யவேண்டி இருந்த விடயங்களையும் […]
The post ஈ.பி.டி.பி வேட்பாளரை ஆதரித்து உடுத்துறையில் பரப்புரை கூட்டம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース