எரிபொருள் விலையை குறைத்தது போதாது- ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டு..!
12 view
குறைக்கப்பட்ட எரிபொருள் விலையானது அரசு மேடைகளில் குறிப்பிட்ட விலையை விட அருகிலும் வராத விலையாகவே காணப்படுவதாக அருணலு மக்கள் முன்னணியின் இணைத் தலைவரும் நாடாளுமன்ற வேட்பாளருமான ஜனக ரத்நாயக்க தெரிவித்தார். இதேவேளை எரிபொருள் மற்றும் மின்சாரத்தின் விலையை அதிகளவில் குறைக்க முடியும். ஆகவே, அரசு நம்மை ஏமாற்றுகிறார்கள் என்பது மேலும் மேலும் தெளிவாகத் தெரிகிறது என்பதை சுட்டிக்காட்டுகின்றோம் என்றார்.
The post எரிபொருள் விலையை குறைத்தது போதாது- ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எரிபொருள் விலையை குறைத்தது போதாது- ஜனக ரத்நாயக்க சுட்டிக்காட்டு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
