அறிக்கை பொய்யெனஉறுதிப்படுத்த தவறினால் பதவி விலக வேண்டும் – பிரதமருக்கு ரணில் விடுத்த சவால்
12 view
நாடாளுமன்றத்திற்கு மக்கள் பிரதிநிதிகளை தெரிவு செய்வது மக்களின் பணி எனவும், நாடாளுமன்றத்தை சுத்தம் செய்வதாக அச்சுறுத்துவது பிரதமருக்கானது இல்லை எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கண்டியில் நேற்று புதிய ஜனநாயக முன்னணியின் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்ட போதே முன்னாள் ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். அழுக்கான ஆடையை எறிந்துவிட்டு ஜனநாயக ஆடையை அணிந்துகொள்ளுமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நாட்டில் உள்ள ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார். ஆனால், மக்கள் விடுதலை முன்னணி ஜனநாயக ஆடை அணிந்தாலும் […]
The post அறிக்கை பொய்யெனஉறுதிப்படுத்த தவறினால் பதவி விலக வேண்டும் – பிரதமருக்கு ரணில் விடுத்த சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறிக்கை பொய்யெனஉறுதிப்படுத்த தவறினால் பதவி விலக வேண்டும் – பிரதமருக்கு ரணில் விடுத்த சவால் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
