தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டுமானால் தமிழரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்- சாணக்கியன் வேண்டுகோள்..!
11 view
தமிழர்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு நீதிகிடைக்கவேண்டுமானால் இலங்கை தமிழரசுக்கட்சிக்கு வாக்களிப்பதன் ஊடாகவே அவற்றினை பெற்றுக்கொள்ளமுடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளரும் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான இரா.சாணக்கியன் தெரிவித்தார். மட்டக்களப்பு நகரில் பல்வேறு இடங்களில் நேற்றையதினம்(01) தேர்தல் பிரசாரக்கூட்டங்கள் நடைபெற்றன. இதன்போது கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார். எங்களுடைய மக்கள் இம்முறை மிகத் தெளிவாக இருக்கின்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தை பொறுத்த அளவிலே ஆசிரியர்களாக இருக்கட்டும், ஏனைய அரசாங்க ஊழியர்கள் அனைவரும் இம்முறை […]
The post தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டுமானால் தமிழரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்- சாணக்கியன் வேண்டுகோள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களுக்கு நடைபெற்ற அநீதிகளுக்கு நீதி கிடைக்கவேண்டுமானால் தமிழரசுக் கட்சிக்கு வாக்களியுங்கள்- சாணக்கியன் வேண்டுகோள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
