திருமலை மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவோம்- எம்.எஸ்.தௌபீக் நம்பிக்கை..!
13 view
ஐக்கிய மக்கள் சக்தி கடந்த முறை போன்று இம் முறையும் இரு ஆசனங்களை திருகோணமலை மாவட்டத்தில் பெறும் என ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார். கிண்ணியா பைசல் நகர் பகுதியில் நேற்றையதினம்(30) மாலை இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். 1948ல் இருந்து எமது பிரதிநிதித்துவம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இம் முறையும் கடந்த முறை போன்று இரு ஆசனங்களை பெற வேண்டும். 43 வீதமான முஸ்லிம்கள் […]
The post திருமலை மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவோம்- எம்.எஸ்.தௌபீக் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post திருமலை மாவட்டத்தில் இரண்டு பாராளுமன்ற ஆசனங்களை கைப்பற்றுவோம்- எம்.எஸ்.தௌபீக் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
