உலமா சபையின் செயலாளரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய உயர்தானிகர்
13 view
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம். அர்கம் நூராமித் மற்றும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பெட்ரிக் ஆகியோரிடையிலான விஷேட சந்திப்பொன்று நேற்றுமுன்தினம் கொழும்பிலுள்ள ‘வெஸ்ட்மின்ஸ்டர்’ இல்லத்தில் நடைபெற்றது.
The post உலமா சபையின் செயலாளரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய உயர்தானிகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post உலமா சபையின் செயலாளரை சந்தித்தார் இலங்கைக்கான பிரித்தானிய உயர்தானிகர் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
