மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி ஆளுக்கொரு மரம் நடுவோம்- ஐங்கரநேசன் வேண்டுகோள்..!
10 view
மாவீரர்களைப் போற்றும் இப் புனித கார்த்திகையில் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி அவர்களின் நினைவாகவும், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளவும் ஆளுக்கொரு மரம் நடுவோம் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையின் தீர்மானத்துக்கு அமைவாக 2014ஆம் ஆண்டு முதல் கார்த்திகை மாதம் வடமாகாண மரநடுகை மாதமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு பொ.ஐங்கரநேசன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, உலகம் இன்று எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளில் […]
The post மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி ஆளுக்கொரு மரம் நடுவோம்- ஐங்கரநேசன் வேண்டுகோள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாவீரர்கள் நினைவாகவும் பண்பாட்டின் தொடர்ச்சியைப்பேணி ஆளுக்கொரு மரம் நடுவோம்- ஐங்கரநேசன் வேண்டுகோள்..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
