நாட்டு மக்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை; மின்கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..! ஜனாதிபதியின் அறிவிப்பு
16 view
எதிர்வரும் சில வருடங்களில் மின்சாரக் கட்டணத்தை கணிசமான அளவு குறைப்பது அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகள் குழுவுடனான கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று (29) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. டிஜிட்டல் மயமாக்கல் ஊடாக இலங்கையை மற்றுமொரு நிலைக்கு உயர்த்த முடியும் எனவும், அதற்காக டிஜிட்டல் மயமாக்கலுக்கு அவசியமான தலையீட்டினை […]
The post நாட்டு மக்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை; மின்கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..! ஜனாதிபதியின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நாட்டு மக்களுக்கு கிடைக்கவுள்ள சலுகை; மின்கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம்..! ஜனாதிபதியின் அறிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
