காணமல் போனோரின் உறவுகள் எந்நேரமும் தமது முறைப்பாடுகளை எமது பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்கலாம் – யோகராஜா
12 view
காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் மற்றும் அரச, அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு மிடையிலான, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் செயற்பாடு தொடர்பாக – விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று கிளிநொச்சி மாவட்ட திறன் விருத்தி மண்டபத்தில் இன்று (29) காலை நடைபெற்றது. குறித்த கலந்துரையாடலில் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர்களான தியாகராஜா யோகராஜா, அர்பா தாசிம் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. குறித்த கலந்துரையாடல் தொடர்பாக […]
The post காணமல் போனோரின் உறவுகள் எந்நேரமும் தமது முறைப்பாடுகளை எமது பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்கலாம் – யோகராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post காணமல் போனோரின் உறவுகள் எந்நேரமும் தமது முறைப்பாடுகளை எமது பிராந்திய நிலையங்கள் ஊடாக முன்வைக்கலாம் – யோகராஜா appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
