தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல்
8 view
2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்றில் குறித்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் முதலாம் தவணை பாடசாலை கல்வி நடவடிக்கைகளின் முதலாம் கட்டம் ஜனவரி 27ஆம் திகதி முதல் ஏப்ரல் 11ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தராதர சாதாரண தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள முக்கிய அறிவித்தல் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
