மக்கள் குறைகளைத் தீர்ப்பேன் : மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் – தௌபீக்
10 view
இம்முறை தேர்தலில் வெற்றியீட்டி ஆளுந்தரப்பிலோ எதிர் தரப்டிலோ பாராளுமன்ற உறுப்பினராகினால் மக்கள் குறைகளை தீர்த்து வைப்பேன் என்றும் மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் என ஐக்கிய மக்கள் கூட்டணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.எஸ்.தௌபீக் தெரிவித்தார். கிண்ணியாவில் உள்ள மத்திய காரியாலயத்தில் நேற்று (27) இடம்பெற்ற சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் கடந்த 2020 ஆம் ஆண்டில் அமோக வெற்றிவாகை சூடிய நான் இம்முறை அதனை விட […]
The post மக்கள் குறைகளைத் தீர்ப்பேன் : மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் – தௌபீக் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மக்கள் குறைகளைத் தீர்ப்பேன் : மீண்டும் ஒரு முறை சந்தர்ப்பம் தாருங்கள் – தௌபீக் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
