கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றியவர்கள் : தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள் – தி.சரவணபவன்
11 view
கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அபிவிருத்தி செய்வதாக கூறி இராஜாங்க அமைச்சர் பதவிகளை பெற்றுக் கொண்டு மக்களை ஏமாற்றியவர்கள். தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள் என மட்டக்களப்பு மாவட்ட மாநகர சபையின் முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவித்தார். இன்று, (26) மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பேசியபோதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில் கடந்த காலங்களில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பணம்கொடுத்து, மதுபான போத்தல்களை கொடுத்து மக்களை ஏமாற்றியவர்கள். இம்முறை தேர்தலில் […]
The post கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றியவர்கள் : தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள் – தி.சரவணபவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post கடந்த காலங்களில் மக்களை ஏமாற்றியவர்கள் : தற்போது போலி நோட்டுக்களுடன் வருகிறார்கள் – தி.சரவணபவன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
