அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி – சமன் வன்னியாராச்சிகே
12 view
சுமார் நூறு அமைச்சர்கள் இருந்த போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுக்க முடியாதவர்கள், மூன்று அமைச்சர்கள் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்திய போது, தேசிய பாதுகாப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக இளம் வாக்காளர்கள் முன்னணியின் செயலாளர் நாயகம் கலாநிதி சமன் வன்னியாராச்சிகே. ஊடகங்களுக்கு இன்று (26) கொழும்பில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பில் கலாநிதி சமன் வன்னி ஆராச்சிகே மேலும் கூறுகையில், இப்போது சிலர் தேசிய பாதுகாப்பு பற்றி கவலை தெரிவித்து பேசுகிறார்கள், குறிப்பாக வங்கரோத்தான […]
The post அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி – சமன் வன்னியாராச்சிகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரசியல் ஆதாயத்திற்காக எதிர்க்கட்சிகள் தேசிய பாதுகாப்பு குறித்து பேசி நாட்டை குழப்ப முயற்சி – சமன் வன்னியாராச்சிகே appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
