புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்துவைப்பு..!
18 view
ஐக்கிய புங்குடுதீவு சங்கத்தின் ஏற்பாட்டில் புங்குடுதீவு நலன்புரிச் சங்கம் பிரித்தானியாவின் நிதியுதவியுடன் புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் 10 கணினிகள் மற்றும் 65 அங்குல தொடுதிரை ஸ்மார்ட் போர்டு உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் மற்றும் ஆங்கில விருத்தி அலகு என்பன நேற்றையதினம்(25) உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. பாடசாலை அதிபர் கமலவேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், விருந்தினர்களாக, வடக்கு மாகாண தலைமைச் செயலாளர் எல்.இளங்கோவன், வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை […]
The post புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்துவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புங்குடுதீவு ஸ்ரீ கணேச மகா வித்தியாலயத்தில் தகவல் தொழில்நுட்ப ஆய்வுகூடம் திறந்துவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
