தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்வதன் மூலமே : உரிமைகளை பாதுகாக்க முடியும் – ச. குகதாசன்
11 view
தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்தால் தான் மக்களின் உரிமைகளை பாதுகாக்க முடியும் என இலங்கை தமிழ் அரசு கட்சியின் திருகோணமலை மாவட்ட முதன்மை வேட்பாளரும் முன்னால் பாராளுமன்ற உறுப்பினருமான சண்முகம் குகதாசன் தெரிவித்தார். திருகோணமலை, திரியாய் பகுதியில் இன்று (26) இடம்பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் தமழ் கட்சி சார்பில் பிரதிநிதிகளை தெரிவு செய்வதனால் தான் மக்கள் பிரச்சினைகளை நாடாளுமன்றத்தில் பேசமுடியும். ஜே.வி.பி.யில் தெரிவாகினால் அது நடக்காது. […]
The post தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்வதன் மூலமே : உரிமைகளை பாதுகாக்க முடியும் – ச. குகதாசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் கட்சியில் இருந்து தமிழ் பிரதிநிதித்துவத்தை தெரிவு செய்வதன் மூலமே : உரிமைகளை பாதுகாக்க முடியும் – ச. குகதாசன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
