தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கின்ற சக்திகளை இனங்கண்டு புறந்தள்ளுக- வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சுரேஷ் வேண்டுகோள்!
12 view
“நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கின்ற சக்திகளை இனங்கண்டு புறந்தள்ளுங்கள் என்று வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.” – இவ்வாறு ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளருமான சுரேஷ் க. பிரேமச்சந்திரன் தெரிவித்தார். மல்லாகத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். அங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், “தமிழ்க் கட்சிகள் ஐக்கியப்பட்டு செயற்பட வேண்டும் என்பதே தமிழ் மக்களின் ஒருமித்த […]
The post தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கின்ற சக்திகளை இனங்கண்டு புறந்தள்ளுக- வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சுரேஷ் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ்த் தேசியத்தைச் சிதறடிக்கின்ற சக்திகளை இனங்கண்டு புறந்தள்ளுக- வடக்கு – கிழக்கு தமிழ் மக்களிடம் சுரேஷ் வேண்டுகோள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
