புதிய ஜனநாயக முண்ணனி 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய சக்தியாக நாம் மாறுவோம்- அப்துல்லா மஹ்ரூப்!
11 view
இம் முறை நடைபெறவுள்ள விகிதாசார பொதுத் தேர்தலில் புதிய ஜனநாயக முண்ணனி 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று ஆட்சியாளர்கள் அழைக்கக்கூடிய சக்தியாக நாம் மாறுவோம் என திருகோணமலை மாவட்ட புதிய ஜனநாயக முண்ணனியின் முதன்மை வேட்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா_பெரியாற்று முனை பகுதியில் இன்று இடம் பெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில் புதிய ஜனநாயக முண்ணனி 22 மாவட்டங்களிலும் அனுபவமிக்க […]
The post புதிய ஜனநாயக முண்ணனி 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய சக்தியாக நாம் மாறுவோம்- அப்துல்லா மஹ்ரூப்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புதிய ஜனநாயக முண்ணனி 60க்கும் மேற்பட்ட ஆசனங்களை பெற்று ஆட்சி அமைக்கக்கூடிய சக்தியாக நாம் மாறுவோம்- அப்துல்லா மஹ்ரூப்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
