இலங்கையில் கடுமையாகும் சட்டம் – மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை
13 view
பேருந்துகளில் பயணிக்கும் சிறுமிகளை தகாத முறைக்கு உட்படுத்துபவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும் என தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பேருந்துகளில் பயணிக்கும் பெண்களில் 80 வீதமானவர்கள் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுவதாக அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. பெரும்பாலான சிறுவர்கள் மதகுருமார்களால் தகாத முறையிலான துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக அதிகார சபையின் சட்ட அமுலாக்கல் பணிப்பாளர் சஜீவனி அபேகோன் தெரிவித்துள்ளார். அவ்வாறு செயல்படும் மதகுருமார்கள் மீது ஆணையம் வழக்குப் பதிவு செய்யும் என அவர் குறிப்பிட்டுள்ளார். […]
The post இலங்கையில் கடுமையாகும் சட்டம் – மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கையில் கடுமையாகும் சட்டம் – மீறுவோருக்கு 5 ஆண்டுகள் சிறை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
