அறுகம்பே சம்பவம்; கைதான மூவரிடமும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை!
13 view
அறுகம்பேயில் இஸ்ரேலிய பிரஜைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த திட்டமிட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் பயங்கரவாத விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களை தடுத்து வைத்து விசாரணை நடத்துவதற்கான உத்தரவுகளையும் பொலிஸார் பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பயங்கரவாத […]
The post அறுகம்பே சம்பவம்; கைதான மூவரிடமும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அறுகம்பே சம்பவம்; கைதான மூவரிடமும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் விசாரணை! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
