யாழ் இந்தியத் துணை தூதுவரால் வடக்கு ஆளுநருக்கு நூல் வழங்கிவைப்பு..!
20 view
கடந்த வாரம் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரினால் கையளிக்கப்பட்ட நூல் ஒன்று யாழ்ப்பாணம் இந்திய துணை தூதுவரால் வடக்கு ஆளுநர் வேதநாயகனிடம் கையளிக்கப்பட்டது. “ஒரு சிறந்த நாளைக்கான பிணைப்புகளை வலுப்படுத்துதல்” என்னும் ஹிந்தி மொழியில் உருவாக்கப்பட்ட நூல், தமிழ் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, கையளிக்கும் நிகழ்வு நேற்றையதினம்(24) யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள இந்திய துணைத் தூதரக அலுவலகத்தில் உதவி துணைத்தூதுவர் சாய் முரளி தலைமையில் நடைபெற்றது. இவ் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட […]
The post யாழ் இந்தியத் துணை தூதுவரால் வடக்கு ஆளுநருக்கு நூல் வழங்கிவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post யாழ் இந்தியத் துணை தூதுவரால் வடக்கு ஆளுநருக்கு நூல் வழங்கிவைப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
