ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி மாணவர்கள் – விஷேட கௌரவிப்பு நிகழ்வு!
16 view
வடக்கு மாகாண மட்ட ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி கல்வி வலயப் பாடசாலை மாணவர்களுக்கான கௌரவிப்பு இன்று வியாழக்கிழமை தென்மராட்சி கல்வி வலயத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன் கலந்துகொண்டார். தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்விப் பணிப்பாளர் கிறிஸ்தோபர் கமலராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் பெற்றோர்கள், தென்மராட்சி கல்வி வலயத்தின் கல்வி சார்ந்த அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் எனப் பெருந்திரளானோர் கலந்துகொண்டனர். […]
The post ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி மாணவர்கள் – விஷேட கௌரவிப்பு நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post ஆங்கில தினப் போட்டியில் வெற்றி பெற்ற தென்மராட்சி மாணவர்கள் – விஷேட கௌரவிப்பு நிகழ்வு! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
