புத்தளம் மாவட்டத்தில் 5403 பேர் பாதிப்பு..!
14 view
புத்தளம் மாவட்டத்தில் நேற்று (23) முதல் இன்று காலை வரை தொடர்ச்சியாக பெய்த கடும் மழை காரணமாக 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் இதுவரை 1510 குடும்பங்களைச் சேர்ந்த 5403 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. புத்தளம் மாவட்டத்தில் உள்ள முந்தல் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 2 10 கிராம சேவகர் பிரிவுகளில் 494 குடும்பங்களை சேர்ந்த 2005 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும், நாத்தாண்டிய பிரதேச […]
The post புத்தளம் மாவட்டத்தில் 5403 பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளம் மாவட்டத்தில் 5403 பேர் பாதிப்பு..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
