இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம்!
13 view
கடந்த 8/10/2024 அன்று எல்லை மீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு இலங்கை வாரியபொல சிறையில் அடைத்தது வைக்கப்பட்டுள்ள 35 மீனவர்களையும் விடுவிக்க கோரி அவர்களது குடும்பத்தினர் பாம்பன் மீன்வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு சாகும்வரையான உண்ணாவிரய மபோராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதவது இந்திய தமிழ்நாடு பாம்பனிலிருந்து கடந்த 08/10/2024 அன்று நான்கு நாட்டுப் படகுகளில் 35 மீனவர்கள் கடலில் மீன்பிடிக்கச் சென்றவேளை இலங்கை கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச் சாட்டில் […]
The post இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்க கோரி சாகும் வரை உண்ணாவிரதம்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
