பிணை வழங்கவில்லை என்பதால் நிதீமன்றுக்குள்ளேயே தனது கழுத்தையும், கையையும் அறுத்து காயப்பட்டுத்திய சந்தேகநபர்!
15 view
பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் தனக்கு நீதிமன்றத்தால் பிணை வழங்கவில்லை என்பதால் தனது கழுத்திலும் கையிலும் சிறிய கூரிய ஆயுதத்தால் அறுத்த சம்பவம் இன்று பருத்தித்துறை நீதிமன்றில் இடம் பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது கடந்த மாதமளவில் வடமராட்சி கிழக்கு பகுதியில் பாண் வியாபராத்தில் ஈடுபட்ட முச்சக்கர வண்டி ஒன்றை மறித்து பாணை கடனுக்கு கோரியபோது குறித்த பாண் வி்யாபாரி கடன் கொடுக்க மறுத்த நிலையில் அவரிற்க்கு வாளால் […]
The post பிணை வழங்கவில்லை என்பதால் நிதீமன்றுக்குள்ளேயே தனது கழுத்தையும், கையையும் அறுத்து காயப்பட்டுத்திய சந்தேகநபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பிணை வழங்கவில்லை என்பதால் நிதீமன்றுக்குள்ளேயே தனது கழுத்தையும், கையையும் அறுத்து காயப்பட்டுத்திய சந்தேகநபர்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
