அருகம்பே பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை
11 view
அறுகம்பை பகுதியில் உள்ள பிரபல சுற்றுலா இடங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படும் என அமெரிக்க தூதரகம் இன்று காலை எச்சரிக்கை விடுத்ததையடுத்து, உலக நாடுகள் பல இலங்கைக்கு விஜயம் செய்வது தொடர்பில் தமது பிரஜைகளுக்கு எச்சரித்துள்ளது. அதன்படி அறுகம்பை சுற்றுலாப் பகுதிக்குச் செல்லும் ரஷ்ய பிரஜைகள் அவதானமாக இருக்குமாறு கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதிக மக்கள் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும் தம் நாட்டு பிரஜைகளிடம் ரஷ்ய தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் […]
The post அருகம்பே பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அருகம்பே பகுதியில் பாதுகாப்பு அச்சுறுத்தல்: மேலும் மூன்று நாடுகள் பயண எச்சரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
