பெண்களுக்கான கரைபடியாத அரசியலை முன்னெடுக்கவுள்ளேன்- ரோஹினா மஹரூப் கருத்து..!
14 view
நாட்டில் காணப்படும் பெரும் பிரதான கட்சிகளில் இம் முறை பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோரில் பெண் வேட்பாளர்கள் குறைவாகவே காணப்படுகின்ற நிலையில் எமது சர்வஜன அதிகார கட்சி ஊடாக பெண் வேட்பாளர்கள் களமிறக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என திருகோணமலை மாவட்ட வேட்பாளர் ரோஹினா மஹ்ரூப் தெரிவித்தார். கிண்ணியா பூவரசந்தீவு பகுதியில் இன்று (22) நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். பல கட்சிகள் சிதறி காணப்படுவதுடன் பெண்களுக்கான வாய்ப்பு குறைவாக […]
The post பெண்களுக்கான கரைபடியாத அரசியலை முன்னெடுக்கவுள்ளேன்- ரோஹினா மஹரூப் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post பெண்களுக்கான கரைபடியாத அரசியலை முன்னெடுக்கவுள்ளேன்- ரோஹினா மஹரூப் கருத்து..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
