தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே- சந்திரகுமார் நம்பிக்கை..!
15 view
தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே அதனால் தான் தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலில் அவரை ஆதரித்தனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ் தேர்தல் தொகுதியின் பிரதான வேட்பாளர் முருகேசு சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி பளைப்பகுதியில் இன்று(22) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மிக முக்கியமான ஜனாதிபதி வேட்பாளர்களில் தமிழ் மக்களின் தீர்வு விடயத்தில் ஒரளவுக்காவது அக்கறையுள்ள தலைவராக சஜீத் […]
The post தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே- சந்திரகுமார் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post தமிழ் மக்களின் பிரச்சனையை தீர்க்க கூடிய தென்னிலங்கை தலைவர் சஜித் பிரேமதாஸ மாத்திரமே- சந்திரகுமார் நம்பிக்கை..! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
