மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும்-சிறிரங்கா கோரிக்கை
16 view
2012 ஆம் ஆண்டு மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும் என சிரேஸ்ட ஊடகவியலாளரும் வன்னி தேர்தல் தொகுதி சுயேட்சை குழு வேட்பாளருமான ஜெ. சிறிரங்கா தெரிவித்தார். வவுனியாவில் இன்று(22) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். நீதிபதி யூட்சன் நீதிபதியாக இருந்த போது அந்நீதிமன்றத்துக்கு கல் எறியப்பட்டது என்றும், ரிஷார்ட் பதியுதீன் மிரட்டினார் என்றும் முறைப்பாடு செய்திருந்தார். இதனை உரிய முறையில் விசாரனை செய்யவில்லை என கூறி பிரதம […]
The post மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும்-சிறிரங்கா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மன்னார் நீதிமன்றத்தில் நடந்த அநியாயம் தொடர்பான விசாரணைகள் மீண்டும் நடத்தப்பட வேண்டும்-சிறிரங்கா கோரிக்கை appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
