மாற்றத்தை ஏற்படுத்த யாராவது முன்வரவேண்டும் – ரூபன் !
12 view
நாங்கள் நடைமுறைக்கு சாத்தியப்படும் பல வகையான மாற்றுக் கருத்துகளுடனே தான் இந்த பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கு வந்திருக்கின்றோம். அதேமாதிரி நுவரெலியா மாவட்டத்தில் பிறந்தவன் என்ற ரீதியில் எனக்கு மிகப்பெரிய கடப்பாடு காத்திருக்கின்றது. ஆகவே நுவரேலியா மாவட்டத்தினை மாற்றி காட்டுவதற்கு நாங்கள் முன் வந்திருக்கின்றோம் என நுவரெலிய மாவட்டத்தில் இலங்கை பாராளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு 10ல் உதைப்பந்து சின்னத்தில் போட்டியிடும் குழுத் தலைவர் சாமிமலை ரூபன் எனப்படும் விமலாசாந்தன் தனரூபன் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார். இதன்போது அவர் […]
The post மாற்றத்தை ஏற்படுத்த யாராவது முன்வரவேண்டும் – ரூபன் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post மாற்றத்தை ஏற்படுத்த யாராவது முன்வரவேண்டும் – ரூபன் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
