1985 – ஏர் இந்தியா குண்டுவெடிப்பு; கனடா நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சந்தேக நபர்கள்!
39 view
1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா விமானம் குண்டு வெடிப்பு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட ஒருவரை சுட்டுக் கொன்ற வழக்கில் இரு சந்தேக நபர்கள் கனடா நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர். திங்களன்று (21) நியூ வெஸ்ட்மினிஸ்டரில் உள்ள நீதிமன்றத்தில், ஃபாக்ஸ் மற்றும் லோபஸ் இருவரும் இரண்டாம் நிலை கொலைக்கான குறைந்த குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது. 1985, ஜூன் 23 இல் கனடாவிலிருந்து லண்டன் வழியாக இந்தியாவுக்கு வந்து கொண்டிருந்த ஏர் இந்தியா விமானம் ஐரிஷ் கடற்கரையில் வெடித்தது. […]
The post 1985 – ஏர் இந்தியா குண்டுவெடிப்பு; கனடா நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சந்தேக நபர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post 1985 – ஏர் இந்தியா குண்டுவெடிப்பு; கனடா நீதிமன்றில் குற்றத்தை ஒப்புக் கொண்ட சந்தேக நபர்கள்! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
