அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் !
12 view
திருகோணமலை மாவட்ட செயலகம் மற்றும் கல்வி அமைச்சின் உயர் கல்வி பிரிவின் மூலம் 2020, 2021, 2022 ஆம் ஆண்டுகளில் க.பொ.த உயர்தர பரீட்சை எழுதி மூன்று பாடங்களில் சித்தியடைந்து அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் நேற்று (21) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. அரச சார்பற்ற உயர் கல்வி நிறுவனங்களை இணைத்தல், அக்கல்வி நிறுவனங்களின் கற்கைநெறிகள் அதற்கான […]
The post அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post அரச பல்கலைக்கழகங்களில் அனுமதி கிடைக்காத மாணவர்களுக்கான தெளிவூட்டல் நிகழ்ச்சித் திட்டம் ! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
