புல்மோட்டையில் நடந்தது என்ன?
11 view
பரம்பரை பரம்பரையாக நாங்கள் விவசாயம் செய்து வருகின்ற காணிகளை ‘தொல்பொருள்’ என்ற பெயரில் சுவீகரிக்க முயற்சிகள் இடம்பெற்று வருவதாக புல்மோட்டைப் பிரதேசத்தினைச் சேர்ந்த 38 வயதான ஜெய்னுலாப்தீன் புஹாரி தெரிவித்தார்.
The post புல்மோட்டையில் நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புல்மோட்டையில் நடந்தது என்ன? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
