இறுதிப் போரை இந்தியா தடுக்கவில்லை என்பதை நினைத்து மனம் குமுறும் தமிழர்கள்! – சபா குகதாஸ் தெரிவிப்பு
20 view
பாரத தேசத்தின் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி ஐெய்சங்கர் எழுதிய “தி இந்தியாவே” நூலின் சிங்கள மொழி பெயர்ப்பு நூலான “இந்திய மாவத்தை” 1987 ஆண்டு இலங்கைக்கு இந்தியப் படைகளை அனுப்பியது தவறு என பதிவு செய்துள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. உண்மையாக இந்திய படைகளின் வருகை இலங்கை இந்திய உறவை பாதித்ததை விட இந்திய ஈழத் தமிழர்கள் இடையே பாரிய இராஜதந்திர பின்னடைவை ஏற்படுத்தியதுடன் பெரும் தொகையான உயிர் இழப்புக்களும், சொத்துக்களும் ஏற்பட்டது இது வரலாறு வடக்கு […]
The post இறுதிப் போரை இந்தியா தடுக்கவில்லை என்பதை நினைத்து மனம் குமுறும் தமிழர்கள்! – சபா குகதாஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post இறுதிப் போரை இந்தியா தடுக்கவில்லை என்பதை நினைத்து மனம் குமுறும் தமிழர்கள்! – சபா குகதாஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
