நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்து பொய்யாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதா?
12 view
நீர்கொழும்பு அவேந்ரா ஹோட்டல் சூறையாடப்பட்ட சம்பவத்தோடு, குளியாபிட்டிய நகரில் தங்க நகை வர்த்தகத்தில் ஈடுபடும் வர்த்தகர் சாஹுல் ஹமீட் மொஹம்மட் சுபைக்கை தொடர்புபடுத்தி, கைது செய்து, சித்திரவதை செய்தமை தொடர்பில், அவ்வர்த்தகரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக்கொண்டுள்ளது.
The post நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்து பொய்யாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post நகைக் கடை வர்த்தகரை சித்திரவதை செய்து பொய்யாக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டதா? appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
