எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது! – டக்ளஸ் தெரிவிப்பு
9 view
நான் 90களிலிருந்து இந்த தீவக மக்களின் உணர்வுகளிலிருந்து அவர்களது குரலாய் ஒலித்துக் கொண்டிருக்கின்றேனோ அதேபோன்று எனது நம்பிக்கையையும் தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது என ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக தமிழ் மக்களுக்கு நான் சரியான வழிநடத்தலையும் வழிமுறையையுமே வழங்கிவருகின்றேன். அதனால்தான் தீவக மக்கள் எனது சேவைக்கு இன்னும் பக்கபலமாக இருந்து என்னை நாடாளுமன்றுக்கு அனுப்பி வருகின்றார்கள் என தெரிவித்த ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா […]
The post எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது! – டக்ளஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எனது நம்பிக்கையை தீவக மக்கள் வீணாக்கியது கிடையாது! – டக்ளஸ் தெரிவிப்பு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
