எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து- ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி!
15 view
“அரசமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டம் எங்களுக்கு எந்தக் காலத்திலும் ஒரு நிரந்தர தீர்வாக அமையாது. ஆனாலும், இப்போது இருக்கும் 13 ஐயும் நாங்கள் பறிகொடுத்துவிட்டு ஜே.வி.பியினர் கூறுவது போன்று எல்லோரும் சமம் என்று போனால் அது மிகப் பெரிய ஆபத்தாகும்.” – இவ்வாறு தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். தமிழ் மக்கள் கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் யாழ்ப்பாணத்தில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டு வைக்கப்பட்டது. இதன்போது நடத்திய […]
The post எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து- ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post எல்லோரும் சமம் என்றால் அது மிகப் பெரிய ஆபத்து- ஜே.வி.பியின் கருத்துக்கு எதிராக விக்கி போர்க்கொடி! appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
