புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இன்று மக்கள் போராட்டம்

10 view
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு கிராமத்தில் இருந்து கட்டைக்காடு ஊடாக சின்னப்பாடு வரை செல்லும் 5 கிலோ மீற்றர் வீதியைப் புனரமைத்தை தருமாறு கோரி மக்கள் இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். உடப்பு – கரம்பை பிரதான வீதியின் கட்டைக்காடு முச் சந்தியில் இன்று (17) காலை 9.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கட்டைக்காடு வீதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட விஷமிகளை கைது செய்ய வேண்டும்’, […]
The post புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இன்று மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース