புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இன்று மக்கள் போராட்டம்
10 view
புத்தளம் மாவட்டத்தின் முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கொத்தான்தீவு கிராமத்தில் இருந்து கட்டைக்காடு ஊடாக சின்னப்பாடு வரை செல்லும் 5 கிலோ மீற்றர் வீதியைப் புனரமைத்தை தருமாறு கோரி மக்கள் இன்று (17) போராட்டத்தில் ஈடுபட்டனர். உடப்பு – கரம்பை பிரதான வீதியின் கட்டைக்காடு முச் சந்தியில் இன்று (17) காலை 9.00 மணி முதல் காலை 10.00 மணி வரை மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ‘கட்டைக்காடு வீதி மோசடியுடன் சம்பந்தப்பட்ட விஷமிகளை கைது செய்ய வேண்டும்’, […]
The post புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இன்று மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post புத்தளத்தில் வீதியைப் புனரமைத்து தருமாறு கோரி இன்று மக்கள் போராட்டம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
