அநுர அரசு 13 நாட்களில் கோடிக்கணக்கில் பெற்றுள்ள கடன் – முன்னாள் எம்.பி. பகிரங்க குற்றச்சாட்டு

18 view
  ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் 13 நாட்களில் 41900 கோடி ரூபா கடன் பெற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி கவிரட்ன குற்றம் சுமத்தியுள்ளார். தம்புள்ள பிரதேசத்தில் வைத்து அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அரசாங்கம் தொடர்ச்சியாக வரையின்றி கடன் பெற்றுக்கொள்வதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். எனினும், நாட்டு மக்களுக்கு எவ்வித உணரக்கூடிய நிவாரணங்களும் கிடைக்கவில்லை. அரசாங்க ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட முடியாது என்பது தெளிவாகின்றது. கடந்த […]
The post அநுர அரசு 13 நாட்களில் கோடிக்கணக்கில் பெற்றுள்ள கடன் – முன்னாள் எம்.பி. பகிரங்க குற்றச்சாட்டு appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
引用元のニュース一覧

コメント(0件)

    この記事にはまだコメントがありません。

コメントする

少しでも気になったらコメントお願いします!!

(全角32文字・半角64文字以内)

引用元のニュース