வரி மோசடி; அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம்
11 view
தம்மை பிணையில் விடுவிக்கக் கோரி டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனுவினை கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று மீண்டும் நிராகரித்துள்ளது. 3.5 பில்லியன் பெறுமதியான வற் வரியை செலுத்தத் தவறிய வழக்கில் 6 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள டபிள்யூ.எம்.மென்டிஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜூன் அலோசியஸ் தம்மை பிணையில் விடுவிக்குமாறு கோரி மனு தாக்கல் செய்திருந்தார். பிரதிவாதிகள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி ரசிக்ஸாரூக், நீதிமன்றில் வாதங்களை முன்வைத்து, அவர்களை […]
The post வரி மோசடி; அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post வரி மோசடி; அர்ஜூன் அலோசியஸ் உள்ளிட்ட இருவரின் கோரிக்கையை ஏற்க மறுத்த நீதிமன்றம் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
