குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்நேரடியாகப் பார்வையிட்டார் அரச அதிபர் – பிரதீபன்
15 view
ஆறுகால்மடத்தடியில் அமைந்துள்ள குருசுமதவடி வடிகாலின் நிலைமை தொடர்பாகவும் அதனைத் தொடர்ந்து மானிப்பாயில் அமைந்துள்ள கொத்தலாவ வடிகால் நிலைமைகள் தொடர்பாகவும் அரசாங்க அதிபரும், மாவட்ட செயலாளருமான திரு.மருதலிங்கம் பிரதீபன் அவர்கள் இன்றைய தினம் (15) காலை 10.00 மணிக்கு நேரடியாக பார்வையிட்டார். மேற்படி இரு வடிகால்களினையும் சம்பந்தப்பட்ட திணைக்களத் தலைவர்களுடன் அரசாங்க அதிபர் பார்வையிட்டு, டெங்கு நோய் வராமல் தடுப்பதற்கான முன்னேற்பாடுகள், மழைநீர் தேங்கி நிற்பதனால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களைத் தவிர்ப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகாலின் நீரோட்டம் மற்றும் துப்பரவு சம்பந்தமான […]
The post குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்நேரடியாகப் பார்வையிட்டார் அரச அதிபர் – பிரதீபன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
The post குருசுமதவடி மற்றும் கொத்தலாவ வடிகால்நேரடியாகப் பார்வையிட்டார் அரச அதிபர் – பிரதீபன் appeared first on JJ SRI LANKA TAMIL NEWS.
